மத்திய பிரதேசம்: மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்துக் கொலை
போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் அம்கர் கிராமத்தில் ரியாஸ் (வயது…
போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் அம்கர் கிராமத்தில் ரியாஸ் (வயது…
ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான…
லக்னோ: ‘‘அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…
லக்னோ: கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…
டில்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2ம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக 2007-ம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றியவர் மாதுரி…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்…
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க…
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார்…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் ஹாங்காங்கில்…