Month: May 2018

தூத்துக்குடி சம்பவம்: ஊழல் நிறைந்த தமிழக ஜோம்பி அரசின் அபாயத்தை காட்டுகின்றது! பிடிஆர்.பி.தியாகராஜன்

மதுரை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள்…

கோட்சேவின் பிறந்த நாள் கொண்டாட்டம் : காங்கிரஸ் எதிர்ப்பு

போபால் மத்தியப் பிரதேச தலைநகர் போபால் நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடிய அமைப்புக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச…

இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்டமும், அதில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கி சூடும் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டரில் #Sterliteprotest…

பழங்கால இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி : துணை ஜனாதிபதியின் புது தகவல்

காலடி, கேரளா பழங்காலத்திலேயே நமது நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி, கண் புறை அறுவை சிகிச்சை போன்றவைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தற்போதைய விஞ்ஞானக்…

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து போலீசார் அத்துமீறி…

துப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட் முதலாளி பொம்மையை எரித்த கவுதமன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 8 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.…

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு: ஜெயக்குமார்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கடந்த 100 நாட்களாக ஸ்டெர்லைட்டுக்கு…

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு

தூத்துக்குடி : இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள்மீது துப்பாக்கி சூடு: நெல்லையில் அரசு பேருந்து சிறைபிடிப்பு

நெல்லை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள்மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வலியுறுத்தியும நெல்லையில் அரசு பேருந்து பொதுமக்களால் சிறை…

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு தீ வைப்பு: பொதுமக்கள் ஆவேசம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இன்றைய மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயத்துடன் மருத்துவ…