Month: May 2018

நீட்: பலியான கடலூர் மாணவர்!

நெட்டிசன்: Anbalagan Veerappan அவர்களது முகநூல் பதிவு: நேற்று கடலூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று கருதி மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

தூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்!: அறிவுமதி கவிதை

நடிகர்களே.. இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்.. உங்களுக்கு மூச்சத் திணறல் ஆகிவிடும் எல்லாம் அடங்கட்டும் இன்னும்தான் தேர்தலுக்கு நாளிருக்கிறதே! நடிகர்களே! உங்கள் அண்ணன்கள் நன்றாக பேட்டி கொடுத்துக் கொண்டு பாதுகாப்பாக…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க முடியும் : ப சிதம்பரம்

டில்லி தற்போதைய நிலையில் மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக…

முன்னாள் மத்திய அமைச்சர் மகன் திடீர் மரணம்

ஐதராபாத் முன்னாள்மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரு பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் பண்டாரு வைஷ்ணவ். இவர்…

சென்னை : மெரினா கடற்கரையில்  பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்னை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலும் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…

சிவ சேனாவுக்கு அழைப்பு விடுத்த தேவே கௌடா

பெங்களூரு இன்று நடைபெற உள்ள குமாரசாமியின் கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு சிவசேனா தலைவரை தேவே கௌடா அழைத்துள்ளார். கர்நாடக முதல்வராக இன்று மஜத கட்சியின்…

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

சென்னை சென்னையில் 2000 கிளிகளுக்கு உணவளிப்பவரை வீட்டை காலி செய்யச் சொல்லி உள்ளதால் பறவைகளுக்கு உணவு இல்லா நிலை ஏற்பட உள்ளது. சென்னை நகரில் ராயப்பேட்டை பகுதியில்…

நிபா வைரஸ் : கோரக்பூர் டாக்டர் பணி புரிய கேரள முதல்வர் அனுமதி

திருவனந்தபுரம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டருக்கு நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு தொண்டு செய்ய கேரள முதல்வர் அனுமதி அளித்துள்ளார். உத்திரப்…

துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடியில் கடை  அடைப்பு

தூத்துக்குடி நேற்று நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி நகரில் கடை அடைப்பு நடைபெறுகிறது. தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நேற்று மாவட்ட…