Month: May 2018

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையம்

சென்னை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல்…

ஸ்டெர்லைட் போராட்டம்: தனது ட்விட்டை நீக்கிய ஷங்கர்

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பல்லாயிரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், 12 பேர் பலியானார்கள். இந்த…

வங்கிகளில் வளர்ந்து வரும் வாராக்கடன் : அதிர்ச்சி தகவல்

டில்லி நாட்டின் 26 வங்கிகளில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வாராக்கடன் தொகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் வருடாந்திர கணக்கு சென்ற மார்ச் மாதத்துடன்…

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கமல் கண்டனம்

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துஆறுதல் கூறினார்.…

மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது!:  ராகுல் காந்தி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.…

”துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” : வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

விமானப் பயணத்தை டிஜிட்டல் ஆக்கும் விமானத் துறை

டில்லி விமானப் பயணத்துக்கான போர்டிங் பாஸ் முறையை விமானத் துறை டிஜிட்டல் ஆக்கி உள்ளது. பல வருடங்களாக விமானப் பயணம் செய்வோருக்கு போர்டிங் பாஸ் என்னும் விமான…

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ;   உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை; ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு…

தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் ? :  மு.க.ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி…

சரியான விலை கிடைக்காவிடில் ஏர் இந்தியா பங்குகளை அரசு விற்காது : விமானத்துறை செயலர்

டில்லி அரசுக்கு சரியான விலை கிடைக்காவிட்டால் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யாது என விமானத் துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு நிறுவனமான ஏர்…