1100 மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவு
டில்லி: 1100 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 1100 மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு…
டில்லி: 1100 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 1100 மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு…
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை ரஜினிகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.…
மைகர், மத்தியப் பிரதேசம் பசுவைக் கொன்றதாக ஒரு கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்டவரின் மீதே மத்தியப் பிரதேச காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள…
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…
பிவண்டி, மகாராஷ்டிரா இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பர்தா அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்துள்ளதை எதிர்த்து மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டி…
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற சூழல் கெடுவதோடு,…
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் வெளியிட்டார். 94.5 சதவிகித…