துப்பாக்கி சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி இடமாற்றம்
சென்னை: தூத்துக்குடியில் நேற்று மற்றும் இன்றும் தொடர்ந்து வரும் துப்பாக்கி சூடு காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர். தமிழகஅரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.…