Month: May 2018

துப்பாக்கி சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி இடமாற்றம்

சென்னை: தூத்துக்குடியில் நேற்று மற்றும் இன்றும் தொடர்ந்து வரும் துப்பாக்கி சூடு காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர். தமிழகஅரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.…

துப்பாக்கி சூடு: மாவட்ட தலைநகரங்களில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்! திமுக அறிவிப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினரின் கண்மூடித் தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டம்…

விமான டிக்கெட்டை ரத்து செய்தால் முழு கட்டணம்: புதிய விதிகள் அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் விமான பயணத்தையே அதிக அளவில் விரும்ப தொடங்கி உள்ளனர். குறைந்த கட்டணம், குறுகிய நேரத்தில்…

அரசின் துப்பாக்கி சூடு கேவலமானது: குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கண்டனம்

அகமதாபாத்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு குஜராத் எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற…

இலங்கையில் பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: டில்லி தமிழ்நாடு இல்லம் முன்பு மனித உரிமை அமைப்பினர் போராட்டம்

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியானதாக அரசு அறிவித்து…

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா 2லட்சம் அகதிகள் பாதிக்கப்படும் அபாயம்: ஐ.நா கவலை

மியான்மரில் இருந்த தப்பி வந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்து உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மே 25-ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வரும் 25ந்தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அன்று நீதிமன்ற…

பேய் வேடமிட்டு, மாணவிகளிடம் விடுதி காப்பாளர் சில்மிஷம்: விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், விடுதி காப்பாளர் பேய் வேடமிட்டு மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக புகார்…

தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தூத்துக்குடி மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக முதல்வர்…