Month: May 2018

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள்…

காஷ்மீர் ராணுவ அதிகாரி பெண்ணுடன் ஓட்டலில் கைது

ஸ்ரீநகர் காஷ்மீர் ராணுவ அதிகாரி மேஜர் லீதுல் கோகாய் ஸ்ரீநகர் ஓட்டலில் ஒரு பெண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வருடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பதகாம் மாவட்டத்தில்…

தூத்துக்குடி : கல்லூரி தேர்வுகள் 25ஆம் தேதி வரை ரத்து

தூத்துக்குடி வரும் 25 ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ஸ்டெர்லெட் ஆலையை மூட…

ராகுல் காந்தியுடன் கமல் சந்திப்பு

பெங்களூரு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை கமலஹாசன் நேற்று சந்தித்துள்ளார். நேற்று பெங்களூருவில் மஜத கட்சி தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக…

ஐபிஎல் 2018 : ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா இரண்டாம் ரவுண்டுக்கு முன்னேற்றம்

கொல்கத்தா ஐபில் குவாலிபையர் முதல் சுற்றின் இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது. ஐபில் 2018 ல் குவாலிபயர் போட்டியின்…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 11

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில்: 25ந்தேதி தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 25ந்தேதி நடைபெற உளளது. ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்த நேரு…

ஐபில் எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு

கொல்கத்தா: ஐபில் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான்…

துப்பாக்கி சூடு எதிரொலி: கவர்னருடன் எடப்பாடி சந்திப்பு

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை…

பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் ஜூன் 6ந்தேதி வரை நீட்டிப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் ஜூன்…