Month: May 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எஸ்கேப்பான எடப்பாடி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்…

கர்நாடகா சபாநாயகர் தேர்தல் : காங்கிரஸ் – பாஜக மோதல்

பெங்களுரு கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து பாஜகவை சேர்ந்த எடியூரப்பா…

விவசாயக்கடன் தள்ளுபடி : ரூ 5000 கோடி கடன் வாங்கும் ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் வரும் சனிக்கிழமை முதல் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய உள்ள ராஜஸ்தான் அரசு அதற்கான நிதிக்காக ரூ. 5000 கோடி கடன் வாங்க உள்ளது. ராஜஸ்தான் முதல்வர்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பங்கு சந்தையில் ஆட்டம் கண்ட வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

இந்திய அதிகாரியிடம் ரகசியங்களை திருடிய ஐ எஸ் உளவாளி கைது

பிதொராகர். உத்தர்காண்ட் உத்தர்காண்ட் மாநிலம் பிதொராகர் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவருடைய அண்ணன் ராணுவத்தில் பணி புரிகிறார். இவர் பாகிஸ்தானில் வசித்து வந்த இந்திய…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இன்று மாலை பெங்களூரு வேதாந்தா அலுவலகம் முற்றுகை

பெங்களூரு: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய ஈவு இரக்கமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர்…

தமிழக போலீசார் செய்த வெகுஜனக் கொலைகள் : ஆங்கில ஊடகம் தாக்கு

டில்லி தூத்துக்குடி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதற்கு தி கார்டியன் ஆங்கில செய்தி ஊடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாடெங்கும்…

‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்ஸ் லீனி கணவருக்கு அரசு வேலை: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் 10லட்சம் நிவாரணம் வழங்க கேரள அமைச்சரவை…

தூத்துக்குடி சம்பவம் : அமைச்சரின் பதிவும் அதிரடி பதிலும்

டில்லி தூத்துக்குடி சம்பவம் குறித்த் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர் பதிவுக்கு அவர் ஃபாலோயர்ஸ் அதிரடி பதில் அளித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த…

29ந்தேதி தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.…