Month: May 2018

சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மோடி பயணம்

டில்லி: வரும் 29ம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா செல்கிறார். ஜூன் 2ம் தேதி வரை அங்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார். சுற்றுப் பயணித்தின் போது அந்நாடுகளில்…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம்….ராகுல்காந்தி எச்சரிக்கை

டில்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பெங்களூரு வேதாந்தா அலுவலகம் முன் போராட்டம்

பெங்களூரு: பெங்களூரு வேதாந்தா நிறுவனம் முன்பு தமிழ் அமைப்புகள் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை…

சுகாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு 145வது இடம்

டில்லி: குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் என்ற சர்வதேச மருத்துவ இதழ் ஓரு ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. சுகாதார பராமரிப்பின் செயல்பாடு மற்றும் தரம் குறித்த பட்டியல்…

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலைசெய்ய நீதிபதி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியான நிலையில், மேலும் பலரை கலவரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். இன்று…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டில்லி: தூத்துக்குடியில், அமைதி வழியில் போராடிய மக்கள்மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு…

மக்களை எந்நேரமும் சந்திக்க தயார்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: டிடிவி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,…

ஶ்ரீரங்கம் : மூலவர் பெருமாள் மீது செருப்பு வீச்சு

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் மூலவர் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அருகே உள்ளது ஸ்ரீரங்கம். இங்குள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம் மிகவும்…

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதாக தமிழகஅரசு பொய்: அரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…