Month: May 2018

திருப்பதி : தரிசனம் செய்ய வந்த அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு

திருப்பதி சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கடும் எதிர்பு கிளம்பி உள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம்…

நாளை வாக்குப்பதிவு: இறுதிக்கட்டப் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், இறுதிக்கப்பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை…

வடகொரியாவுக்கு கைதிகளை விடுவிக்க பணம் தரவில்லை : ட்ரம்ப்

வாஷிங்டன் வட கொரியாவுக்கு அமெரிக்க கைதிகளை விடுவிக்க பணம் கொடுக்கவில்லை என் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிம் சாங் டம், கிம்…

தாய்லாந்தில் திருமண மோசடி: சென்னை தொழிலதிபர்கள் கைது

சென்னை: தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, திருமணம் செய்து, தவிக்க விட்டு வந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது…

நோபல் பரிசை திருப்பி அளித்த தாகூர் : திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சைப் பேச்சு

அகர்தலா ரவீந்திரநாத் தாகுர் நோபல் பரிசை திருப்பி அளித்து விட்டதாக திரிபுரா முதல்வர் தவறாக கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம்…

குழந்தைகளை கடத்தும் கும்பல் பீதி: திருவள்ளுரில் போலீசார் வீதி வீதியாக விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாடுவதாக மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியை போக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் வீதிவீதியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

விசித்திர வழக்கு: குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு கணவனும் மனைவியும் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே பெயர் சூட்டியுள்ளது. அவ்வப்போது விநோதமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து வருவது…

குழந்தை கடத்தல்: வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலை அருகே அதிரடி கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக, வாட்ஸ்அப் சமூக வலைதளம் மூலம் வதந்தி பரப்பிய நபரை திருவண்ணாமலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குழந்தைளை…

சட்டம் ஒழுங்கு பாதிப்பால் தமிழக மக்களிடையே பயம்: கனிமொழி

சென்னை : தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கபட்டிருப்பதால் மக்களிடம் பயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். தமிழகத்தில் கொள்ளை, கொலை, வன்கொடுமை போன்ற நிகழ்வுகள்…

ஃப்ளிப்கார்ட்டை வாங்குவதால் இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் : வால்மார்ட்

டில்லி வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவதால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய ஆன்லைன் வர்ததகத்தில் பெரும்…