Month: May 2018

மகாராஷ்டிரா: அம்பானி மருத்துவமனையிடம் ரூ.175 கோடி அபராதத்தை வசூலிக்க பாஜக அரசு தயக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு அந்தேரியில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை செயல்பாட்டிற்காக அரசு ஒதுக்கீடு செய்த 14 ஏக்கர் நிலத்தில் வணிக…

நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்ய கொலிஜியம் முடிவு

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட் 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜீயம் குழு உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…

மலேசியா: ஓட்டுக்கு பணம் கொடுத்த தொகுதிகளில் மறுதேர்தல்…மகாதிர் முகமது வலியுறுத்தல்

கோலாலம்பூர்: ஓட்டுக்கு பணம் கொடுத்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மலேசியாவின் புதிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடந்த நாடளுமன்ற தேர்தலில் பகதான்…

எஸ்.வி.சேகர் திருப்பதியில் ‘ஹாயாக’ சுற்றுப்பயணம்: தமிழக காவல்துறை மெத்தனம்

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான அவதூறு வழக்கில், எஸ்வி.சேகரை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக…

அரசு மருத்துவமனையின் அலட்சியம்: கோணி தைக்கும் ஊசியால் உடலை தைத்த சலவைத்தொழிலாளி

துறையூர்: திருச்சி அருகே உள்ள துறையூர் அரசு மருத்துவமனையில், இறந்தவரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபிறகு, அந்த உடலை கோணி (சாக்கு) தைக்கும் ஊசி கொண்டு தைக்கும்…

விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோலி-2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்த சண்டக்கோழி…

கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை, திருநம்பி திருமணம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மூன்றாம் பாலினத்தவர்களிடையே திருமணம் நடைபெற்றது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் மூன்றாம்…

புதுச்சேரியில் பரபரப்பு: தமிழில் மொழி பெயர்க்க நாராயணசாமியை அழைத்த கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டனர். அப்போது, ஆளுநர் கிரண்பேடி, தனது ஆங்கில பேச்சை தமிழில் மொழிபெயர்க்க…

1, 6, 9, 11ம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள்: மே 23ம் தேதி இணையத்தில் வெளியாகிறது

சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் மாற உள்ள 1,6, 9, 11ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த…

காவிரி விவகாரம்: தஞ்சையில் தையற்கலைஞர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில், தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக தையற் கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதி மன்ற…