திரிபுரா பாஜக முதல்வர் மீண்டும் உளறல்…நோபல் பரிசை தாகூர் நிராகரித்தாராம்
அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் சமீபகாலமாக ஆர்வகோளாறில் எதை எதையோ பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆனாலும், அவர் அதை நிறுத்துவதாக இல்லை தற்போது…
அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் சமீபகாலமாக ஆர்வகோளாறில் எதை எதையோ பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆனாலும், அவர் அதை நிறுத்துவதாக இல்லை தற்போது…
லக்னோ: ‘‘ராமரின் மறுஅவதாரமான மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இணைந்து நாட்டில் ராம ராஜியத்தை கொண்டு வருவார்’’ என்று சர்ச்சைக்குறிய உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர…
சென்னை: டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சசிகலா சகோதரர் திவாகரன் அம்மா அணி என்று தனியாக செயல்பட தொடங்கினார். முதல்வர் பழனிச்சாமி,- துணை முதல்வர் பன்னீர்செல்வம்…
சென்னை: வதந்திகள் உயிருக்கே ஆபத்து விளைவிப்பது கவலை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் டுவிட்டரில் ஒரு பதிவை…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் ஃபிளாட்டில் 9,746 போலி வாக்காளர் அடையாள…
ஐதராபாத்: மக்களுக்கு சுமையாக உள்ள வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் சுப்ரமணியன் சாமி நிருபர்களிடம் கூறுகையில்,…
சென்னை ‘காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், ‘‘தென்னிந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு’’ என்றார். ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் செல்லூர்…
மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையில் ஏடிஜிபி.யாக பணியாற்றி வந்தவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவர். இவர் 2013ம் ஆண்டில் ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே…
டாக்கா: இந்தியாவுடன் நிதி போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய செயற்கைகோளை பங்களாதேஷ் விண்ணில் செலுத்தியுள்ளது. ‘பங்கபந்து 1’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் சர்வதேச நேரப்படி நாளை…
கொல்கத்தா: இந்தியாவில் 95 சதவீத தொழில் முனைவோர் தோல்வியை தழுவுவதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தெப்ராய் தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐஎம்ஐ.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட…