Month: May 2018

செல்லூர் ராஜுவின் ‘ஆச்சி’ பிரச்சினையில் இந்துத்துவாவை திணிக்கும் எச்.ராஜா டுவிட்

சென்னை: ரஜினியின் அரசியல் மற்றும் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த அமைத்த செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ராஜா, அத்துடன் தனது…

நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று: மக்கள் வாக்கு யாருக்கு…..?

பெங்களூரு : நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு…

பட்லரின் அதிரடியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

ஜெய்ப்பூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்…

ராஜஸ்தான்: ‘‘பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை’’…பள்ளி புத்தகத்தில் சர்ச்சை கருத்து

சென்னை: பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார்…

புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கை….முதல்வர் பழனிச்சாமி

தூத்துக்குடி: புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு நலத்திட்ட…

விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு…தஞ்சை நீதிமன்றம்

தஞ்சை: விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரைச்…

ஐபிஎல்: சென்னை அணி 176 ரன் குவிப்பு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ்…

பொறியியல் கல்விக்கு நேரடி கலந்தாய்வு தொடர வேண்டும்….ஸ்டாலின்

சென்னை: பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை நேரடி கலந்தாய்வு மூலமே நடத்த வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு

காத்மண்டு: அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் காத்மாண்ட்டில் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலியை அவர் சந்தித்து பேசினார். பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட…

சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருந்தவர் சாஹ்னி. வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற சாஹ்னியை இன்று ஒரு கும்பல் வழிமறித்து துப்பாக்கியால்…