Month: May 2018

கோவை ரஜினி மன்ற பொறுப்பாளராகிறார் தமிழக அமைச்சரின் அண்ணன்?

நியூஸ்பாண்ட்: ரஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்திதான். தற்போது, ரஜினி மன்ற முதல் மாநாடு கோவையில் நடக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் ஹாட் ஆப்தி சிட்டி.…

11-ம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் பிழைகள்: இளையராஜா, லதா மங்கேஷ்கர் குறித்து தவறான தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிய பாடப்புத்தங்கள் கடந்த 4ந்தேதி வெளியிடப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அப்போது 1வது, 6வது, 9வது,…

‘நான் பேசியது மனோரமா ஆச்சியைத்தான்’: செல்லூர் ராஜு மழுப்பல்

சென்னை: ரஜினி ஆட்சியை பிடிப்போம் என்பது குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சிகளை வேண்டுமென்றால் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை…

சூடான்:  பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்

ஓம்துர்மன்: தன்னை பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான…

பாஜ ஆட்சி அமைப்போம் என்பது கனவு: மூத்த காங். தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

பெங்களூரு: கர்நாடகாவில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று பாஜக கூறுவது கனவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறி…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர்…

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற சுவாமி நிர்மலானந்தநாதாவிடம் ஆசி பெற்றார் குமாரசாமி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரை 10 சதவிகித வாக்குகள்…

நாங்கள் ஆட்சி அமைப்போம்: வாக்களித்தபின் தேவகவுடா பேட்டி

ஹாசன் : கர்நாடக சட்டமனற் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, பாஜக முதல்வர் வேட்பாளர்…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவிகித வாக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பாக…

அரியானாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை: இஸ்லாமியர்கள் அதிருப்தி

சண்டிகர்: பொது இடங்களில் நமாஸ் தொழுகை நடத்தக்கூடாது என அரியான மாநில அரசு கடந்த 6ந்தேதி அறிவித்தது. இதன் காரணமாக மாநில இஸ்லாமியர்களிடையே அரசு மீது அதிருப்தி…