தஞ்சை விமானப்படைத் தளம் முற்றுகை: விவசாயிகள் போராட்டம்
தஞ்சை: காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தின் போது தஞ்சையில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு…
தஞ்சை: காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தின் போது தஞ்சையில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு…
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை 24 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்…
சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு கோடை விழா இன்று தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளில் அரசன்…
சென்னை: தமிழக வக்பு வாரிய தலைவராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பதவி ஏற்றுக்கொண்ட்ர். மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் போட்டியின்றி…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் 222 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முற்பகல்…
பெங்களூரு: வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஓட்டு போடுவர்களுக்கு இலவச டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை…
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்ற…
சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற…
அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக வன்முறை வெடித்தது. இதன் காரணமாக 1 ஒருவர் பலியானதாகவும், 100க்கும்…