Month: April 2018

வாராக்கடன் வசூல் : தவறான தகவல் அளித்த பாஜக

டில்லி வாராக்கடனில் ரூ. 4 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக பாஜக அறிவித்துள்ள நிலையில் ரூ. 15786 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

காவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: வேல்முருகன்

சென்னை: உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் சென்னை மெரினா…

ஸ்டெர்லைட் விவகாரம்: தூத்துக்குடியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சினை போன்ற பல்வேறு வகையான உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள்…

பீர் இன்றி காய்ந்து போன குர்காவ் நகர மக்கள்

குர்காவ் டில்லிக்கு அருகில் உள்ள குர்காவ் பகுதியில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கோடையில் மக்கள் வார இறுதியை கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர். குர்காவ் பகுதியில் பல…

2007ம் ஆண்டு நடைபெற்ற ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு: 11 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு?

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று, பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இன்று இறு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆண்டு…

விடுதிக்கு திரும்பவதாக நினைத்து குடிபோதையில் மலை ஏறிய சுற்றுலாப் பயணி

வால் டி அவோஸ்டா, இத்தாலி இத்தாலி நாட்டின் சுற்றுலாத் தலம் ஒன்றில் விடுதி திரும்ப வேண்டிய பயணி ஒருவர் குடிபோதையில் மலையில் ஏறிச் சென்றுள்ளார். இத்தாலி நாட்டில்…

என்னை வன்புணர்வு செய்து கொல்லப்போவதாக மிரட்டல்: கத்துவா சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 8 வயது சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்கள், மாவட்டங்களில் பொதுமக்கள்…

காஷ்மீர் வம்சாவழி பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் மோடிக்கு கண்டனம்

லண்டன் காஷ்மீர் வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் முகமது இந்தியப் பிரதமர் மோடிக்கு கத்துவா பலாத்கார விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளா இந்தியாவின் காஷ்மீர்…

டில்லி ரோகிங்கிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து: நாச வேலை காரணமா?

டில்லி: டில்லியில் உள்ள ரோகிங்கிய அகதிகள் முகாமில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முகாம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில், அகதிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த…

மக்களுக்கு உதவாத அரசு : ஓய்வு பெற்ற அதிகாரிகள்  மோடிக்கு கடிதம்

டில்லி அரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 49 பேர் தற்போதைய அரசின் நிலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். சமீபத்தில் கத்துவா மற்றும் உன்னாவ்…