Month: April 2018

காமன்வெல்த் 2018: பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டில்லி: ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் 66 பதங்கங்களை பெற்று…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

பெங்களூரு: அடுத்த மாதம் (மே) 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக…

தலைவர்களை கட்டித் தழுவுவது வெளிநாட்டு உறவு இல்லை : பாஜக தலைவர்

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த…

ஐசிஐசிஐ மற்றும் நிரவ் மோடி விவகாரம் : இன்று பாராளுமன்ற நிலைக் குழு விவாதம்

டில்லி இன்று பாராளுமன்ற நிலைக் குழு ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் குறித்தும் நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்தும் விவாதிக்க உள்ளது. பிரபல…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 71 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி!!

கொல்கத்தா: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 13வது லீக் போட்டியில், டெல்லி டேர் டெவில்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில்…

பாஜக அரசு வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. : யஷ்வந்த் சின்ஹா

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி…

கத்துவா வழக்கு : உண்மைக் கண்டறியும் சோதனைக்கு கைதானவர்கள் கோரிக்கை

கத்துவா காஷ்மீர் மாநிலம் கத்துவா சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மிர்…

மத்திய அரசால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஆந்திர அரசு

அமராவதி மத்திய அரசு ஆந்திராவுக்கு அளிக்க வேண்டிய ரூ. 8000 கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் ஆந்திர அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்…

சூரிய ஒளி மின்சார ஆலை வளர்ச்சி 40% குறைவு : அரசு தகவல்

டில்லி மின் ஒளி மின்சார ஆலைகள் அமைப்பதில் சென்ற ஆண்டு 40% பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசு மரபு சாரா எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் மின் உற்பத்தித்…

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு : அதிருப்தியில் மக்கள்

ஐதராபாத் ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டதில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2017 ஆம் வருடம், மே மாதம் 18 ஆம்…