ஏ டி எம் பணத் தட்டுப்பாடு : அருண் ஜேட்லியின் மழுப்பல் பதில்
டில்லி நாடெங்கும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது தற்காலிகம் என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.…
டில்லி நாடெங்கும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது தற்காலிகம் என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.…
சென்னை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை செங்குந்தர் கல்லூரி பேராசிரியை மீது விசாரணை நடத்த கவர்னர் மற்றும் துணைவேந்தருக்கு அதிகாரம் கிடையாது என்று பா.ம.க. நிறுவனர்…
சூரத் நிரவ் மோடியின் கூட்டாளியான மெகுல் சோக்சியின் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.06 கோடி மதிப்புள்ள உண்மை மதிப்பு ரூ. 10 லட்சம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
சேலம்: நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகவும், மதுரையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சேலத்தில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
காத்மாண்டு: நேபாளம் காத்மண்டுவில் இயங்ககி வரும் இந்திய தூதரக அலுவலகம் அலுவலகம் அருகே குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த குண்டுவெடிப்பு…
ஜோத்பூர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் தாம் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் வனப்பகுதியில் அரிய வகை…
சென்னை: கர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியதில் எந்தவித பிழையுமில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவத்து உள்ளார். காவிரி…
காரக்பூர் சிந்து சமவெளி நாகரீக மக்கள் 900 வருடம் நீடித்த பஞ்சத்தினால் இடம் பெயர்ந்துள்ளதாக காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் பண்டைய கால நாகரீகங்களில்…
டில்லி: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு பயணம் தேவையான என விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கடுமையாக…
சென்னை: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று முடிந்த விளையாட்டி போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை பெற்று நாடு திரும்பி உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும்…