Month: April 2018

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநரின் விசாரணை கமிஷன் சந்தேகத்தை உருவாக்குகிறது: டிடிவி தினகரன்

சென்னை: அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிச்சையாக விசாணை…

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 5.3 என்ற ரிக்டர் அளவாக பதிவு

இந்தோனேசியாவின் சவும்லக்கி தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடிவந்து…

நிர்மலாதேவி விவகாரம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை டில்லி பயணம்?

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழக…

எச்.ராஜாவின் பதிவு பாரதிய ஜனதா கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது: கனிமொழி

சென்னை: தமிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, பிரச்சினைகளை உருவாக்கி வருவதில் முதன்மையானவர் பாஜக தேசியலாளர் எச்.ராஜா. இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ள ராஜாவுக்கு,…

கனிமொழி குறித்து எச்.ராஜாவின் பதிவுக்கு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடும் கண்டனம்

நெட்டிசன்: Anbalagan Veerappan என்பவரது முகநூல் பதிவு திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாகரிமற்ற முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு…

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ஸ்டாலின்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர், அவர் பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான…

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்! ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

டில்லி: அரசு பதவிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் பதவி உயர்வு பெற உச்சநீதி மன்றம் சில நிபந்தனைகளை விதித்து ஏற்கனவே தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…

 பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது, சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி…

பணிந்தார் ஆளுநர் பன்வாரிலால்: பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியதற்கு மன்னிப்பு கோரினார் ….

சென்னை: நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள்,…

கத்துவா சிறுமியின் பெயர், படம் பயன்படுத்திய ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி

டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள ஒரு…