Month: April 2018

இரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில்…

உத்தரபிரதேச மேல்சபை தேர்தல்…முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேல்சபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 100 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் காலியாக…

மெரினாவில் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது….உயர்நீதிமன்றத்தில் போலீஸ் மனு

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன்…

கோராக்பூர்: குழந்தைகள் இறந்த வழக்கில் கைதான டாக்டருக்கு சிகிச்சை…..மனைவி புகாரால் நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு 60 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப…

ரஷ்யாவிடம் இந்தியாவின் ஆயுத கொள்முதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

வாஷிங்டன்: இண்டோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவின் கடற்படை அதிகாரி பிலிப் டேவிட்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

அமெரிக்கா: 19 வயது வாலிபரை திருமணம் செய்த 72 வயது மூதாட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மேரிவில்லே பகுதியை சேர்ந்தவர் அல்மேடா (வயது 72). மூதாட்டியான இவர் 2016-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்துவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு…

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வற்புறுத்தினேன்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்

டில்லி: தமிழகத்தில் காவிரி விவகாரம், நிர்மலாதேவி பாலியல் அழைப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ள நேரத்தில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்…

பூமியில் விழுந்த விண்கல்லில் வைரம் இருப்பது கண்டுபிடிப்பு

நியூயார்க்: 2008ம் ஆண்டு விண்கல் ஒன்று சூடான் பாலைவன பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இந்த விண்கல் சூரியனை சுற்றிக் கொண்டிருந்த கிரகங்களின் ஒரு பகுதியாக இருக்க…

நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை மறைக்கவே டிஜிபி மாற்றம்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை வெளிவரக்கூடாது என்பதற்காகவே கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான, மு.க.ஸ்டாலின்…