Month: April 2018

லோக் ஆயுக்தாவை உடனே அமைக்கவேண்டும்: தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். லோக்ஆயுக்தா…

வெளிநாட்டவருக்கு இந்தியா ஒரு பலாத்கார நாடாக தெரிகிறது : மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை வெளிநாட்டவர்களுக்கு இந்தியா பலாத்காரம் மற்றும் குற்றங்கள் நிறைந்த நாடாக தோற்றம் அளிப்பதாக மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த பகுத்தறிவாளரான நரேந்திர தபோல்கர் கடந்த 2013…

எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும், எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

ரோஹிங்கியா இஸ்லாமியர் குடியிருப்பு தீவைப்பு : பாஜக இளைஞர் அணி தலைவர் ஒப்புதல்

டில்லி இந்த மாதம் 14 ஆம் தேதி ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகள் குடியிருப்பில் தீ வைத்ததாக டிவிட்டரில் ஒப்புக் கொண்ட பாஜக இளைஞர் அணி தலைவர் பிறது…

ஆளுநர் மாளிகை முற்றுகை: விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள், பாஜக நிர்வாகிகள் எச்.ராஜா, எஸ்.வி.சேகர்…

காவிரி மேலாண்மை வாரியம்: வரும் 29ம் தேதி முதல் மெரினாவில் தொடர் போராட்டம்! வேல்முருகன்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தொடர் போராட்டம் நடைபெறும்…

மொபைல் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு

டில்லி மொபைல் நிறுவனங்களான லாவா, இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ்,கார்பன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பிரிவு பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. சமீப காலங்களாக சந்தையில் பலவகை மொபைல் ஃபோன்கள்…

நீதிமன்ற கட்டணம்: ‘இ-ஸ்டாம்ப்’ திட்டதை தொடங்கி வைத்தார் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

சென்னை: வழக்கு தொடர்பாக நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முத்திரைத்தாள் கட்டணத்தை, இ-ஸ்டாம்ப் முறையில் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழு இன்று அருப்புக்கோட்டையில் விசாரணை

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழு இன்று அருப்புக் கோட்டையில் விசாரணை நடத்துகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை…

100 பந்து வீச்சு கிரிக்கெட் : 2020ல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம்

லண்டன் வரும் 2020 ஆம் ஆண்டில் 100 பந்து வீச்சுக்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. கிரிக்கெட் என்றால் ஐந்து நாட்கள் டெஸ்ட்…