Month: April 2018

பேராசிரியை நிர்மலாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்: உண்மை வெளிவருமா?

சாத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு இழுக்க முயற்சித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் 10 காவலில் எடுத்து…

சம்பள உயர்வை புறக்கணித்து வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்: டுவிட்டரில் திமுக பெருமிதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசு அறிவித்தபோது, தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய…

பாஜகவுக்காக டிவிட்டரில் பெயரை மாற்றிய குஷ்பு

சென்னை நடிகை குஷ்பு தனது டிவிட்டர் கணக்கில் பெயரை மாற்றி உள்ளார். நடிகை குஷ்பு டிவிட்டரில் எப்போதும் பிசியாக இருப்பவர் . அங்கு அவரைப் பற்றி எத்தகைய…

2002ம் ஆண்டு குஜராத் கலவரம்: முன்னாள் பாஜ பெண் அமைச்சர் விடுதலை

அகமதாபாத்: கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற நரோடா பாடியா கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கீழ்கோர்ட்டு 28 ஆண்டு ஜெயில்…

மொபைலில் 90% நேரத்தை செலவழிக்கும் இந்தியர்கள்  ஆய்வறிக்கை

டில்லி உலக நாடுகளில் அதிகபட்சமாக 90% நேரத்தை இந்தியர்கள் மொபைலில் செலவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது உலகெங்கும் மொபைல் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைய…

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரி காங். உள்பட 7 கட்சிகள் போர்க்கொடி: வெங்கையாவிடம் மனு கொடுத்தனர்

டில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 கட்சிகள் சார்பில் கையெழுத்திட்ட மனு துணைஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கைநாயுடுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.…

காமன் வெல்த் நாடுகள் தலைவராக சார்லசுக்கு ஆதரவு : எலிசபெத் ராணி

லண்டன் இங்கிலாந்து அரசி எலிசபத் இனி காமன் வெல்த் நடுகளின் தலைவராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்பார் என தாம் எண்ணுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசி இரண்டாம்…

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டில்லி : தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தடை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், தேர்தலை…

இந்தியாவில் விற்கப்படும் நான்கில் ஒன்று மட்டுமே டீசல் வாகனம்

டில்லி சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்கப்படும் இரு வாகனங்களில் ஒன்று டீசலாக இருந்தது தற்போது நான்கில் ஒன்று டீசல் வாகனமாக குறைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு…

‘சர்ச்சைகளின் நாயகர்’ பன்வாரிலால் உடனே பதவி விலக வேண்டும்: வைகோ

சென்னை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள சர்ச்சைகளின் நாயகர் தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித் உடனே பதவி விலக வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. கூறி…