Month: April 2018

சிறுமிகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12…

ராஜஸ்தான்: பலாத்கார சாமியார் வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு….144 தடை உத்தரவு அமல்

ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார சாமியார் ஆஸரம் பாபு மீதான வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது…

உலக புகழ்பெற்ற எலிசபெத் ராணியின் வளர்ப்பு நாய் ‘வில்லோ’ மரணம்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.…

உத்தரபிரதேசத்தில் வீரதீர விருது பெற்ற பெண்ணை அடித்து உதைத்த நில மாஃபியா

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் நாசியா கான். இவர் கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வீரதீர செயல் புரிந்தமைக்கான விருதை பெற்றார். இவரை நில…

நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே நிர்மலாதேவியிடம் விசாரணை: சந்தானம்

விருதுநகர்: நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என கவர்னர் நியமித்துள்ள விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்து உள்ளார். நேற்று முதினம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகருக்கு நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகருக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள்…

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை இயற்கையாக மரணம் அடைந்தது

சேலம்: பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை இயற்கையாக மரணம் அடைந்தது. நோயினால் அவதிப்பட்டு வந்த அந்த யானையை கருணை கொலை செய்யலாம் என…

உயர்த்தப்பட்ட 50ஆயிரம் சம்பளத்தை அரசுக்கே திரும்ப ஒப்படைத்த திமுக எம்எல்ஏக்கள்! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவிகிம் ஊதிய உயர்வு அளித்து கடந்த ஜனவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் நிதி பற்றாக்குறை நிலவி வரும்…

குரூப்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2ம்கட்ட கலந்தாய்வு: 25ந்தேதி நடைபெறுகிறது

சென்னை: குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 2வது கட்ட கலந்தாய்வு வரும் 25-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் அறிவித்து உள்ளது. அரசு வேலைகளுக்கான ஆட்களை…

சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு இனிமேல் வீட்டுப்பாடம் கிடையாது: என்சிஇஆர்டி அதிரடி

டில்லி: இரண்டாம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம் (National Council Of Educational Research…