Month: April 2018

மைசூர் மகாராஜா தொடங்கி வைத்த புராதன பள்ளி புனரமைப்பு பணி

பெங்களூரு பெங்களூரு நகரின் சாமராஜ்பேட்டையில் அமைந்துள்ள 111 வருடப் பழமையான பள்ளியின் புனரமைப்பு பணிகளை மைசூர் மகாராஜ கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலம்…

விபூதி எப்படி பூச வேண்டும், எப்படி பூசக்கூடாது….

திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயருண்டு.‘ இந்துக்கள் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவதன் அடையாளமாக தான்…

ஆந்திர முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை தனது டிவிட்டரில் பதிந்துள்ளார். ஆந்திர மாநிலம் சிறப்பு அந்தஸ்து கோரியதை முதலில்…

தேர்தலில் தோல்வி அடைய விருப்பம்…கமல்

சென்னை: தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைய விரும்புகிறேன். ஆனால் ஒரு போதும் பணம் தரமாட்டேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள்…

நிரவ்மோடி, மெகுல்கோக்சி மீது ஹாங்காங் நீதிமன்றத்தில் வழக்கு…பிஎன்பி நடவடிக்கை

டில்லி: நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீது ஹாங்காங் உயர்நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது. மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம்…

கர்நாடகா தேர்தல்: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் ந்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு…

எஸ்.வி.சேகர் மீது மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான…

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் ஹாட்ரிக் வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். முதலில்…

உத்தரபிரதேசத்தில் வாடகை சைக்கிள் திட்டம் தொடக்கம்….1 மணி நேரத்துக்கு 2 ரூபாய்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வாடகை சைக்கிள் திட்டத்தை மேயர் சம்யுக்தா தொடங்கி வைத்தார். இது குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாடகை…

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கடல் அலைகள் ஆக்ரோஷ்மாகவும், வழக்கத்தை விட உயர்ந்தும் காணப்படும் என்று தமிழக…