Month: April 2018

அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நிர்வாணமாக ஒருவர் நுழைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில்…

மகளிர் ஆணைய தலைவி உண்ணாவிரதத்தை கைவிட்டார்

டில்லி: சிறுமிகள் பாலியல் பாலத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் முடித்துக்…

ஐபிஎல்: 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…

மோடி பேச்சு காற்றில் போச்சு….கர்நாடகாவில் பலாத்காரத்தை அரசியலாக்கிய பாஜக

பெங்களூரு: பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். சுற்றுப் பயணத்தின் போது லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மோடி பேசினார். அப்போது…

எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..

வணக்கம் எஸ்.வி.சேகர் சார்… உங்களை கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். இஸ்லாமிய பெரியவர் ஒருவர், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதில் ஏதோ…

ஐபிஎல்: ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி 182 ரன் குவிப்பு

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்…மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் தகவல்களை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். உலகளவில் சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இச்சட்டம்…

லண்டனில் டாக்டர்கள் குறித்து மோடி பேசியது வெட்ககேடானது…..மருத்துவ சங்கங்கள் கண்டனம்

மும்பை: சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில்…

அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும்….நிர்பயா தாய்

டில்லி: ‘‘அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும்’’ என்று நிர்பயா தாய் கூறியுள்ளார். 2012ம் ஆண்டு டில்லியில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின்…

ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்….31 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல இடங்களில் வாக்காளர் பதிவு புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காபுல் நகரின்…