Month: April 2018

சிறுமிகள் பலாத்கார தூக்கு தண்டனை : அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்குதண்டனை அளிக்கும் சட்டம் குறித்து மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி உள்ளது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி…

முன்னாள் அமெரிக்க அதிபர் மருத்துவமனையில் அனுமதி

ஹூஸ்டன், அமெரிக்கா அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் புஷ் உடல்நலக் குறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்/ அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச் புஷ். இவருக்கு…

சீனா : நைட் கிளப் தீ விபத்தில் 18 பேர் மரணம்

பீஜிங் சீனாவில் இரவு விடுதியில் நடந்த தீ விபத்தில் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டுக்கள்…

இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை படத்துடன் தபால் தலை

கொல்கத்தா இந்திய தபால் துறை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் படத்துடன் தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து…

பி ஈ சேர்க்கை கலந்தாய்வு விவரங்கள் அறிவிப்பு

சென்னை பி ஈ சேர்க்கைக்கான விவரங்கள் குறித்து தமிழக உயர் கல்வித்துறை கே பி அன்பழகன் அறிவித்துள்ளார். தமிழக அரசு பொறியியல் பட்டப் படிப்புக்கான சேர்க்கை குறித்து…

ஐ பி எல் 20108 : டில்லி அணியை வென்ற பஞ்சாப்

டில்லி ஐபிஎல் 2018 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டில்லி டேர் டெவில்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்று ஐபிஎல் 2018…

2019ல் உலக தமிழ் மாநாடு….அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘2019ம்…

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்….ரஜினி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 10 நாட்களுக்கு கழித்து சென்னை திரும்பவுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை…

‘நமது அம்மா’வில் பாஜக உறவு கட்டுரை….2 உதவி ஆசிரியர்கள் பணி நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க…

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா அக்டோபரில் ‘அம்மா’ ஆகிறார்

மும்பை: இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சாவுக்கும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதி குழந்தையை எதிர்பார்த்து…