Month: April 2018

நவீன மயமாக்கப்படும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்

சண்டிகர் இந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப் பட்டு நவீன மயமாக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்களில் 90 மி-17…

சீனா: இரவு விடுதிஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.  

பெய்ஜிங்: இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன்…

 திவாகரன் சொல்வது பொய்!:  சொல்கிறார் தினகரன் மனசாட்சி

சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப்போவதாக திவாகரன் சொல்வது பொய் என்று, தினகரனின் மனசாட்சி என்று வர்ணிக்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்…

கோவையில் கார்மீது தார் கொட்டிய விவகாரம்: நிவாரணம் கிடைக்குமா?

கோவை: மேம்பாலப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் டிரம் சரிந்து கீழே உள்ள கார்களின் மீது தார் கொட்டியதால் 5 கார்கள் சேதமடைந்தன. இதையடுத்து, சேதமடைந்த கார்களுக்கு உரிய நிவாரணம்…

கமல் கட்சியில் இருந்து நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகல்?

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ராஜசேகர் விலகிய சூழலில், நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கட்சி…

கமல் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகியுள்ளார். சமீபத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசன், கட்சியை வழி நடத்த 16 பேர் கொண்ட…

இந்தியாவிடம் உதவி கேட்கும் இந்திய இதயங்களை நொறுக்கிய பாக் ஹாக்கி வீரர்

ராவல் பிண்டி பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர் தனது இதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு…

பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது? பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க மறுப்பு

டில்லி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடப்படும் என பாரதியஜனதா…

ஆப்கானிஸ்தான்: மூன்று  சகோதரர்களின் தலைகளை துண்டித்த  ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், மூன்று சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணம் நங்கார்கர். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்…

அன்னிய நாட்டுப் பணம் பெறுவதில் இந்தியா முதலிடம் : உலக வங்கி

டில்லி அன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கியின் இந்தியக் கிளை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்வோரும், தொழில்…