காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…
ஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”. கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு…
லக்னோ: வாக்குப்பதிவு எந்திரத்தில் சதி இல்லாமல் இருந்திருந்தால் இடைத்தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரித்திருக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவிததுள்ளார். உ.பி.மாநிலம் கோரக்பூர், புல்பூர் லோக்சபா…
டில்லி: ‘‘அமித்ஷா மகன் தொடர்ந்த வழக்கில் ‘தி வயர்’ மற்றும் அதன் பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஏப்ரல் 12ம் தேதி வரை உத்தரவிடக்கூடாது’’ என…
நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை மர்ம நபர்கள் காவி உடை அணிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா…
டில்லி: கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போன்றவை வெளிநாட்டு விளையாட்டுக்கள் என்பதால் இதில் விளம்பரம் செய்ய யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மறுத்து வருகிறது. இது குறித்து…
சென்னை: ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் இணைப்புள்ள போன்களுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தார்கள். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் பல இடங்களில்…
லக்னோ: உ.பி.யில் நடந்த கோராக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை…
டில்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் நிலை என்ன…
சென்னை: காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், நான்கு செல்போன்கள் வைத்து பல பெண்களிடம் பேசிவந்தது மத்திய மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மத்திய…