Month: March 2018

எம்எல்ஏக்களும் டெண்டர் எடுக்கலாம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட்கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு டெண்டர் எடுப்பதில் தவறில்லை என்று முதல்வர் எடப்பாடி…

2ஜி வழக்கு தீர்ப்பு: சிபிஐ சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு

டில்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்  

சசிகலாவின் கணவா் நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் நெஞ்சுவலி காரணமாக கடந்த…

டாஸ்மாக் ஏலம்: திமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுகவை சேர்ந்த ரகுபதி எம்எல்ஏ., தமிழகத்தில் டாஸ்மாக் பார் ஏலம் விடப்படுவதில்லை என்றும், முறைகேடாக ஒதுக்கப்பட்டு வருவதாக தமிழக…

கர்நாடகாவில் ‘புதிய மதம்’ உதயம் : கர்நாடக அரசு அங்கீகாரம்

பெங்களூரு: கர்நாடகாவில் வசித்து வரும் லிங்காயத்து இன மக்கள், தங்களை வீர சைவர்கள் என கூறி வருகின்றனர். அவர்கள் தங்கள் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு…

சிறப்புக்கட்டுரை: காக்கி மீது படியும் கறைகள்!

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் குற்றங்களை புலன்விசாரணை செய்து வெகு திறமையாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை வாங்கி தருவதில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக பேசப்பட்டது… இன்னமும்…

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தர அ.தி.மு.க. மறுப்பு: ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி வரபிரசாத ராவ்

டில்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக மறுத்துவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் கூறியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…

அவதூறு: நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

டில்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு…

அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள்: தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: எத்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவலை வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில்…