Month: March 2018

நைஜீரியா : கடத்தப்பட்ட 100 மாணவிகள் விடுவிப்பு

டப்ஷி, நைஜீரியா போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுவிக்கபட்டு வீட்டுக்கு திரும்பினர். நைஜீரியாவில் டப்ஷி பகுடியில் உள்ள ஒரு பள்ளியில் போகா ஹராம்…

மத்திர அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது : அரசு அறிவிப்பு

டில்லி மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் காவிரி ஆணயம்…

நடிகைகள் குறித்து பிரபல தயாரிப்பாளரின் மனைவி அதிர்ச்சி பதிவு

சென்னை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவின் மனைவி நேகா ஞானவேல் நடிகைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி உள்ளார். தமிழ் தயாரிப்பாளர்களில் தற்போது பிரபலாமாக உள்ளவர் ஞானவேல் ராஜா.…

டிஜிபி அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற இரு ஆயுதப்படை காவலர்கள்

சென்னை சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து இரு…

இந்திய தேர்தல்களில் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா : திடுக்கிடும் தகவல்

டில்லி கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்தியத் தேர்தல்களிலும் பணியாற்றியதாக செய்திகள் வெளியானதை ஒட்டி காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் கடந்த 2016ஆம்…

மாலத்தீவு : நீதிபதிகள், முன்னாள் அதிபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டு

மாலே மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த மாதம்…

ஜீ இந்துஸ்தான் சேனல் கலவரத்தை தூண்டுகிறதா ? : புகார் பதிவு

டில்லி பீகாரின் அராரியாவில் பாஜக தோல்வி அடைந்ததை ஒட்டி அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஒருவர் பேசியதாக ஜீ தொலைக்காட்சியின் இந்தி செய்திப்பிரிவு வெளியிட்ட வீடியோவை எதிர்த்து…

ஸ்டெம் செல் செலுத்துவதால் இழந்த பார்வையை மீட்கலாம் : புதிய கண்டுபிடிப்பு

லண்டன் ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுவை செலுத்துவதன் மூலம் பார்வை இழந்த முதியவர்களின் பார்வைத் திறனை மீட்டெடுக்கலாம் என லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக 50 வயதுக்கு…

‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள்: பொன் விழா கொண்டாட தமிழக அரசு முடிவு

சென்னை: தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து, சென்னையில் பிரமாண்டமாக பொன் விழா நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக…

மணல் குவாரிகளுக்கு நாளை டெண்டர்: சட்டசபையில் முதல்வர் தகவல்

சென்னை: மணல் குவாரிகளுக்கு தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், நாளை டெண்டர் கோரப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார். இன்றைய கேள்வி நேரத்தின்போது, மணல் குவாரிகள்…