Month: March 2018

கா.மே.வா.: ஏப்.1ந்தேதி மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் போராட்டம்! திருநாவுக்கரசர்

சென்னை: காவிரி நதிநீர் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,…

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் விசா நடைமுறை மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு

மெல்போர்ன்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபிறகு,…

பிஎன்பி முறைகேடு: 120 நிறுவனங்கள் கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல்

டில்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிஎன்பி வங்கி முறைகேடு தொடர்புடைய 120 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பஞ்சாப்…

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்தர திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. அறுபடை…

மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டம் பற்றி பேசுவதா? ரஜினிக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: எடப்பாடி தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்த நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சித்து…

‘கருத்து கந்தசாமி’: கமலை கலாய்த்த ஓபிஎஸ்

சென்னை: ஜெ.மறைவுக்கு பிறகு எடப்பாடி தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், ஓராண்டு விழா சென்னை கலைவாணர்…

பிரிட்டன்: ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட  நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200…

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் வீசிய புயல் காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் மீண்டும்…

போலீசாருக்கு யோகா பயிற்சி: சென்னையில் தொடங்கியது

சென்னை: மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீசாருக்கு மீண்டும் யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார காவல்துறையினர் 2,500 போலீசாருக்கு இன்று…

அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீர் உடல்நலக்குறைவு

சென்னை: அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு திடீரென உடல்நலைக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…