காவிரி விவகார கூட்டம்: தமிழக அதிகாரிகள் டில்லி பயணம்
சென்னை: நாளை நடக்க இருக்கும் காவிரி விவகார கூட்டத்தில் பங்கேற்க தமிழக அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர். காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம்…
சென்னை: நாளை நடக்க இருக்கும் காவிரி விவகார கூட்டத்தில் பங்கேற்க தமிழக அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர். காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம்…
சென்னை : 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது. பாரதியார்…
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என தனக்குத் தெரியாமல் தனது உதவியாளர் பதிவிட்டுவிட்டார் என எச்.ராஜா சொல்வது அபத்தம் என தெரிவித்துள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்…
கொழும்பு: இலங்கை கண்டி பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரம் காரணமாக, சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடம் இருந்த அந்த…
சென்னை: தமிழகத்தில் வன்முறையை தூண்ட நினைத்தால் எச்.ராஜாவுக்கு சிறை உறுதி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சையை ஏற்படுத்திய ராஜா, அதற்கு…
சென்னை: திருச்சியில் காவலர் வாகனசோதனையில் மரணமைடாந்த கர்ப்பிணிப்பெண் உஷா குடும்பத்துக்கு அரசு ஏழு லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச்…
டில்லி: 3 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது,…
ஆச்சரியமான ஒரு விசயம் தமிழக பா.ஜ.க.வில் நடந்திருக்கிறது. மாநிலத் தலைவராக இருந்தாலும், பல்வேறு அழுத்தங்களினால் நீக்குபோக்காக நடந்துகொண்டிருந்த மாநிலத்தலைவர் தமிழிசை, தற்போது, “நான் சொல்வது மட்டும்தான் தமிழக…
“எச்.ராஜாவின் அனுமதி இன்றி அவரது முகநூல் பக்க அட்மின் பதிவிட்டது கண்டனத்துக்குரியது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும்…
சென்னை: இன்று 2வது முறையாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனநர் அய்யப்பன் விசாரணை ஆணையத்தில் ஆஜரான நிலையில், ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழக முதல்வராக…