குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: ராஜஸ்தான் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்
ராஜஸ்தான்: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு…