Month: March 2018

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: ராஜஸ்தான் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்

ராஜஸ்தான்: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு…

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மமா?: மத்திய அரசு  விளக்கம்

டில்லி: நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் எந்த மர்மம் இருப்பதாக சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கும் நிலையில் அது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பிரபல நடிகை…

இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்: கட்டித்தழுவி வரவேற்றார் மோடி

டில்லி: 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை டில்லி வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை, விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி கட்டித்தழுவி…

டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு: இந்தியா வரவேற்பு

டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த…

கையெடுத்து வணங்கிய அத்வானி; கண்டு கொள்ளாத மோடி

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வணக்கம் தெரியவித்தும், பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரிபுராவில் நேற்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா…

இலங்கை கலவரம்: முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்றுமுதல் செயல்படும்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய தள சேவை இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில்…

கா.மே.வா. விவகாரம்: முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அவசர கூட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளரின் விளக்கம் குறித்தும், நேற்று நடைபெற்ற கா.மே.வா. அமைப்பது குறித்து நடைபெற்ற அதிகாரிகளின் மட்டத்திலான ஆலோசனை குறித்தும்…

ரபேல் விமான நிறுவன ஆண்டறிக்கை வெளியீடு….இந்தியாவுக்கு ரூ.12,632 கோடி இழப்பு அம்பலம்

டில்லி: ரபேல் விமானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு ரூ.12,632 கோடி இழப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.…

20 ஆண்டு ஆட்சியில் சொந்த வீடு கூட இல்லாத மாணிக் சர்க்கார்

அகர்தலா: திரிபுரா சட்டமன்ற தோல்வியை தொடர்ந்து முதல்வர் பதவியை மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்தார். புதிய அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார். எளிமையானவர்,…

ஷாப்பிங் குற்றச்சாட்டில் மொரீஷியஸ் முதல் பெண் அதிபர் ராஜினாமா

போர்ட் லூயிஸ்: கிழக்கு ஆப்ரிக்காவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மொரீஷியஸ். இங்கு சோசலிச போராளி இயக்க கட்சி ஆட்சி செய்து வருகிறது.…