19 நாட்களில் 931 பேர் பலி: சிரியா போர் குறித்து மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தகவல்
டமாஸ்கஸ் : சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக…