Month: March 2018

50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைப்பு…..மத்திய அரசு

டில்லி: ‘‘தற்போது வரை 50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க மார்ச் 31ம்…

இஸ்லாமை தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது!: . ஹாதியா மகிழ்ச்சி!

கோழிக்கோடு: இஸ்லாமை தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது என்று ஹாதியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ]ஹாதியா, ஷஃபீன் ஜஹான் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் முதன் முறையாக…

டில்லி கடைகளுக்கு சீல் வைப்பு விவகாரம்: மோடி, ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடிதம்

டில்லி: டில்லியில் விதிமீறல் மற்றும் உருமாற்றம் கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு உத்தரவிட்டது. இதையடுத்து டில்லியில் நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல் வைக்கும்…

குஷ்பு, கார்த்த சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 122 பேர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்

தமிழக காங்கிரஸ். நிர்வாகிகள் 122 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எனப்படும் ஏ.ஐ.சி.சி. க்கு ஒவ்வொரு மாநிலத்தில்…

‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன்’’…ராகுல்காந்தி

டில்லி: ‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்புகளை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்’’ என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மலேசியாவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் பாஜக…

ஐஸ்லாந்து பிரதமராக பெண் சுற்றுசூழல் ஆர்வலர் தேர்வு

ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கத்ரின் ஜேக்கப்ஸ்டோட்டிர் பதவி ஏற்கவுள்ளார். இடதுசாரி பசுமை இயக்கத்தை சேர்ந்த இவர் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 41. ஐஸ்லாந்தில்…

கோராக்பூர் இடைத்தேர்தலில் விராட் கோலி பெயரில் பூத் சிலிப்….விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத்தேர்தலில் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பூத் சிலிப் இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர்,…

ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற பாஸ்போர்ட் விபரம் அவசியம்….மத்திய அரசு

டில்லி: ரூ. 50 கோடிக்கு மேல் கடன் வாங்குவோர் பாஸ்போர்ட் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு…

உ.பி: மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுவுடமை புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள்…

முஷரப்பை கைது செய்ய  பாகிஸ்தான்  நீதிமன்ரம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரபை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 74, 1999-ம் ஆண்டு முதல் 2008-ம்…