குரங்கணி காட்டுத்தீ: 9 பேர் சாவுக்கு காரணம் என்ன? ஆட்சியர் விளக்கம்
போடி: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயரிழந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து, செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் விளக்கினார். காட்டுத்தீயை கண்டு…
போடி: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயரிழந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து, செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் விளக்கினார். காட்டுத்தீயை கண்டு…
போபால் கடந்த பத்தாண்டுகளில் மத்திய பிரதேசத்தில் வேலியில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் 2000% பெருகி உள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் செய்துக் கொள்வது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இது…
தேனி: மலையேற்றப் பயிற்சிக்காக சென்று, குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 39 பேர் டிரெக்கிங் (மலையேற்ற பயிற்சி) சென்ற நிலையில்…
தேனி: மலையேற்றம் பயிற்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது காட்டுத்தீயில் சிக்கிய 39 பேரில் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.…
மும்பை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரால் அவர் மீண்டும் நடிக்க வந்ததாக ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால் ரெட்டி கூறி உள்ளார். உறவினரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த நடிகை…
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உளள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள் அங்கு பரவிய காட்டுத்தீயில் சிக்கினார்கள். அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீயில் சிக்கி…
டில்லி: தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பணக்கார கட்சி எது என்பது குறித்து டில்லியை சேர்ந்த தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் உ.பி. மாநில…
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கூச்சலிட்டார்.…
தேனி: தேனி காட்டுத் தீயில் 10 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தேனி அருகே குரங்கணி மலைப்…
பாட்னா: பீகாரில் ஆராரியா லோக்சபா தொகுதி மற்றும் ஜெகானாபாத், பபுவா ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது.. ஐக்கிய ஜனதா தளம், பாஜக…