கழிவறை கட்ட மாணவர்களை உபயோகப்படுத்திய பள்ளி : திடுக்கிடும் தகவல்
திருவள்ளூர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறை கட்டும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர்…
திருவள்ளூர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறை கட்டும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர்…
டில்லி பாஜக தலைவர் அமித்ஷாவின் பேரணி குறித்து பசுமைத் தீர்ப்பாயம் மத்திய அரசுக்கும், அரியானா அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் பகுதியில்…
விருதுநகர்: வைரமுத்து மன்னிப்பு கோரி நேற்று முதல் இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லி புத்தூர் ஜீயர் இன்று, தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.…
ஜார்ஜியா, அமெரிக்கா அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் இந்திய வம்சாவழியினர் இருவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் ஒரு மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாவட்டத்தில்…
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி…
போம்ஜா, அருணாசல பிரதேசம் அருணாசல பிரதேச மாநில கிராமம் ஒன்றில் அனைத்து மக்களும் ஒரே நாளில் கோடீசுவரர் ஆகி உள்ளனர். இந்தியா – சீனா எல்லைக் கிராமமான…
விருதுநகர், ஆண்டாள் சர்ச்சை காரணமாக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கி உள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உண்ணாவிரதத்தின்போது, உணவு தான் உண்ண கூடாது. ஆகாரம் எடுக்கலாம் என்று கூறி யுள்ளது…
ஜாலிஸ்கோ, மெக்சிகோ கொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் உள்ள…
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மீனாட்சி…
டில்லி: நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மனு…