Month: February 2018

குழந்தை திருமணத்தில் மீட்கப்பட்டு விளையாட்டு வீராங்கனை ஆன சிறுமி

ஐதராபாத் ஐதராபாத்தில் குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேசிய ரக்பி விளையாட்டு அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அனுஷா என்னும் 16…

வழக்குகளின் நேரடி ஒளிபரப்பு : உச்சநீதிமன்றத்துக்கு  தலைமை வழக்கறிஞர் உதவி

டில்லி வழக்குகள் நடப்பதை நேரடியாக ஒளிபரப்ப கோரும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் உதவியை உச்சநீதிமன்றம் கோரி உள்ளது. தேசிய அளவில் முக்கியமான வழக்குகள் நடப்பதை நேரடியாக ஒளிபரப்பு…

வேலைவாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்

டில்லி: படித்து முடித்து கல்லூரிகளில் இருந்து வெளியேறும் புதியவர்களில் வேலைவாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. 2014ம் ஆண்டில் 33 சதவீதம்…

ரூ.165 கோடி: தமிழக புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி

டில்லி: தமிழகத்தில் உள்ள இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ. ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று…

தூய்மை இந்தியா திட்ட நிதியில் பாதி கூட உபயோகிக்காத டில்லி அரசு

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியில் டில்லி அரசு பாதிக்கு மேல் உபயோகிக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும்…

எந்த சிஸ்டம் சரியில்லை? ரஜினி விளக்கம் தர ஜெயக்குமார் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினி, எந்த சிஸ்டம் சரியில்லை என விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி என்ன…

குளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் ”பக்கோடா மேளா”

சென்னை பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்தினர். இந்தியாவில் புதிய வேலை வாய்ப்பு உருவாகாதது பற்றி கூறும் போது பிரதமர்…

சிரியாவில் பயங்கரம்: அரசு படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பொருட்டு அரசு படைகள் தீவிரமான தாக்குதல்களில்…

மீனாட்சி கோவிலில் தீ விபத்துக்கு ஜீயர் உண்ணாவிரதம் காரணம்: எஸ்.வி.சேகர்

விருதுநகர்: தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.வி.சேகர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, உண்ணவிரதம் இருந்த ஜீயரை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர்,…