Month: February 2018

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ கொள்முதலில் வெளிப்படைத்தன்மை…ஆதாரத்துடன் ராகுல் பதிலடி

டில்லி: ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விலைப் பட்டியலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வெளியிட்டது கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.…

பஸ் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை மனு அளிக்க ஆணையம் உத்ரரவு

சென்னை: ஊதிய உயர்வு கோரி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற…

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…

நீதிபதி மரணத்தை புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்……ஜனாதிபதியிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி: அமித்ஷா மீதான போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த…

துப்பாக்கி தூக்குவோருக்கு துப்பாக்கி மூலமே பதிலடி…உ.பி. முதல்வர்

லக்னோ: துப்பாக்கி மூலம் பேசுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கப்படம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உ.பி.யில் போலீசார் என்கவுண்ட்டர் மூலம் ரவுடிகளை சுட்டுக்…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை…சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா,…

சென்னை பெருநகர விஸ்தரிப்புக்கு சுற்றுசூழல் அமைப்பு எதிர்ப்பு

சென்னை: சென்னை பெருநகர விஸ்தரிப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுசூழல் நல அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு…

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார பட்டியலில் கேரளா முதலிடம்….பாஜக மாநிலங்கள் மோசம்

டில்லி: சுகாதாரத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி. பின் தங்கியுள்ளது. சுகாதார துறையில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த தர வரிசை பட்டியலை நிதி…

குஜராத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

காந்திநகர்: கடந்த ஆண்டு கடுமையாக மழை பொழிந்த குஜராத் மாநிலம் விரைவில் தண்ணீர் பற்றாகுறையை சந்தி க்கவுள்ளது. நர்மதா அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு இருப்பதால்…

வரதட்சணை கொடுமை: தமிழகத்தில் பலியானோர் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி: தமிழகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டில் வரதட்சணை கொடுமை காரணமாக 218 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரதட்சணை கொடுமையாக காரணமாக…