Month: February 2018

ஸ்ரீரங்கம் கோயில் கடைகளுக்கு சீல் வைப்பு பணி தொடக்கம்

திருச்சி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் நாசமானதோடு, கோயில் மண்டபமும்…

காவிரி நீர் அளவு குறைப்பு வருத்தமளிக்கிறது….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கீழ் பாசான உரிமை…

காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது…ரஜினி டுவிட்

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இது குறித்து நடிகர் ரஜினி தனது…

உ.பி.யில் ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல்….கும்பமேளாவுக்கு ரூ.1,500 கோடி

லக்னோ: ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை உ.பி. அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும். உ.பி. சட்டமன்றத்தில்…

நாடு முழுவதும் ரெயில் பாதைகளில் நவீன சிக்னல்….அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

டில்லி: ஐரோப்பா ரெயில் கட்டுப்பாட்டு முறை அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கும் திட்டம் உள்ளது என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது…

டெண்டர் முறைகேடு புகார்….பாஜக மேயர் ராஜினமா செய்ய ஆம்ஆத்மி வலியுறுத்தல்

டில்லி: வடக்கு டில்லி மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக மேயர் ப்ரீத்தி அகர்வால் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் கமல் சந்திப்பு

சென்னை: முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘‘டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சி…

பிரதமரை கட்டிபிடித்துவிட்டு ரூ.12,000 கோடி திருடிய நிரவ்மோடி…ராகுல்காந்தி

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடிவிட்டார். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று காங்கிரஸ்…

வேட்பாளரின் மனைவி, குழந்தைகள் வருவாய் விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்…. உச்சநீதிமன்றம்

டில்லி: வேட்பாளர்கள் தங்களது மனைவி, குழந்தைகளின் வருமான ஆதாரங்களை தெரியபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் தங்களது சொத்து விபரங்களை…

காவிரி தீர்ப்பு: ரஜினியின் மவுனத்துக்குக் காரணம் இதுதானா?

சென்னை: ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்ததைவிட மேலும் குறைவான நீரை தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை…