பிஎன்பி மோசடியை விரிவாக விசாரணை நடத்த வேண்டும்….மம்தா
கொல்கத்தா: ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் இதர வங்கிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…
கொல்கத்தா: ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் இதர வங்கிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…
இஸ்லாமாபாத்: ஹஜ் பயணிகளுக்கு உதவும் பாகிஸ்தான் தன்னார்வலர்கள் பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் மாணவர் அமைப்பான ஸ்கவுட் மூலம் ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் சவுதிக்கு…
பெங்களூரு மோடி கேர் என அழைக்கப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய மேற்கு வங்க அரசும், கர்னாடக அரசும் மறுப்பு தெரிவித்துள்ளன. இந்த மாதம் 1ஆம்…
கான்பூர் கான்பூரில் உள்ள ரோட்டோமாக் பேனா நிறுவனம் பல வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என புகார் வந்துள்ளது. கான்பூரை சேர்ந்த விக்ரம் கோத்தாரி ரோட்டோமாக்…
டில்லி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெற்றோர்களுக்கு தண்டனை தரவேண்டும் என அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்…
டெக்ரான் ஈரானிய பயணிகள் விமானம் 60 பயணிகளுடன் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது ஈரான் தலைநகரான டெக்ரானில் இருந்து இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யசூஜ் பகுதியை நோக்கி ஒரு…
யாழ்ப்பாணம் இலங்கையின் மூத்த அரசியல் தலைவரான சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழ் அரசியலை சீரமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக ஆங்கில நாளிதழ் “தி இந்து” தெரிவித்துள்ளது. அந்த…
வாஷிங்டன் தனது குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டி மேஜிக் செய்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. ஜஸ்டின் புலோம் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் ஒரு மேஜிக்…
சென்னை நடிகர் ரஜினிகாந்த் திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு தனிக்கட்சி…
ரேவா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்ததை அனைவரும் பாராட்டி உள்ளனர். மத்தியப்…