மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்….-அதிபர் யாமின் அதிரடி
மாலே: மாலத்தீவில் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர்…
மாலே: மாலத்தீவில் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர்…
வேலூர் : திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான மாணவன் காவல்துறையிடம் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர்…
டில்லி: பாஜக ஆட்சி கேம் சேஞ்சர் கிடையாது, வெறும் நேம் சேஞ்சர் தான் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ராஜ்யசபாவில் பாஜக தலைவர் அமித்ஷா இன்று…
டில்லி: ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரது வீட்டு முன் இளம் பெண் பாடி ஆடிய காட்சி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. டில்லி அருகே உள்ள குருகிராம்…
லக்னோ: தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும் என்று பாஜக எம்பி வினய் கட்டியார் பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாஜக, இந்துத்வா அமைப்பினர் பலர் தாஜ்மகால்…
லக்னோ: இந்தியா முழுவதும் இப்போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ‘பக்கோடா’ போராட்டம் பரவி வருகிறது. சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி…
டில்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த 2 லோக்சபா, ஒரு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக ஆளும் மாநிலத்தில் எதிர்கட்சியான காங்கிரஸ் வெற்றி அக்கட்சியினர்…
சென்னை: விழுப்புரம் நகர அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு ஒரு மாணவரோடு சரி சமமாக மண்டியிட்டு கைகூப்பி இருந்த போட்டோ ஒன்று கடந்த மாதம் சமூக…
ஆக்ரா: ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கும் வகையில் இஸ்லாமிய சமுதாயத்தினர் ஆக்ராவில் ‘திரங்கா பேரணி’’ சென்றனர். இந்த பேரணியை சாஹித் ஸ்மார்க் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.…
சென்னை: தமிழக கல்வி துறையும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து கூட்டு இலக்கு படையை உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பள்ளி கல்வி திட்டத்தை மேம்படுத்தும்…