30லட்சம் லஞ்சம்: துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு தள்ளுபடி
கோவை: 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாரதியார் பல்கலை. துணைவேந்தராக இருந்த கணபதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட…
கோவை: 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாரதியார் பல்கலை. துணைவேந்தராக இருந்த கணபதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட…
டில்லி ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற 3000 மாணவர்களுக்கு ஆய்வுக் கல்வி பயில ரூ. 1650 கோடி நிதி உதவியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. உயர்கல்வி…
கேப்டவுன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி…
மாதவிடாய் காலத்தில் பயன்படும் நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “பேட் மேன்” என்ற இந்தித் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ‘பேட்மேன் சேலன்ஞ்” என்ற பெயரில் சமூகவலைதளங்களில்…
உன்னாவ், உத்திரப் பிரதேசம் உத்திரப் பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 58 மக்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றசாட்டில் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் தாய்மொழியான தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு…
மதுரை, அமைச்சர் செல்லூர் ராஜு பேரன்களின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு மொய் செய்யாததால், தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாக அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக மதுரை…
சென்னை: மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில்,…
திருவனந்தபுரம் கேரளாவில் இரு வளர்ப்பு நாய்கள் கடித்து ஒரு பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து நாய்களை வளர்க்க புதிய சட்டங்கள் இயற்ற உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற டிடிவி தினகரன், தான் ஒருபோதும் குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைத்ததில்லை என்று;, தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் ஆவேன்…