Month: February 2018

“பர்த் டே பார்ட்டி” ரவுடி பினுவை சுட்டுப்பிடிக்க காவல்துறை திட்டம்

சென்னை: ஏராளமான ரவுடிகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ரவுடி பினு தலைமறைவானதை அடுத்து அவரை சுட்டுப்பிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் ரவுடி…

கோயில் தேர்கள் எரிப்பு

வேலூர்: கோயில் தேர்கள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமவேலூர் மாவட்டத்தில் புக்ழ் பெற்றது சத்துவாச்சாரியில் மாரியம்மன் பொன்னியம்மன் கோயில்…

நேரு சிறந்த தலைவர் : பிரதமர் மோடிக்கு பாஜக எம் பி பதிலடி

லக்னோ நேருவால் தான் பாகிஸ்தான் பிரிவினை நடந்தது என மோடி தெரிவித்ததற்கு பாஜக எம் பி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு…

7 தமிழர்களையும் அரசு விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்…

ராமஜெயம் கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் நேருவிடம் சி.பி.ஐ. விசாரணை

திருச்சி, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக சிபிசிஐடி பிரிவினரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த…

பசு பாதுகாப்பு மையங்கள் ஆக மாறி வரும் உ பி சிறைகள்

லக்னோ உத்திரப் பிரதேசத்தில் 12 மத்திய சிறைகளில் கோசாலைகள் எனப்படும் பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்திரப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் பசுக்கள் ஆதரவற்று தெருவில் லைந்துக்…

‘நீட்’தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் அறிவிப்பு

சென்னை, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வான, நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 6ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு தமிழகத்தில்…

வார ராசிபலன் – 9/2/18 முதல் 15/2/18 வரை – வேதா கோபாலன்

மேஷம் நீங்க படிச்ச படிப்பினால் நலம் விளையும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்.. பிஸினெஸ் செய்ப வங்களுக்கு அருமையான லாபம் கிடைக்கும். புத்தகம்…. நூல்.. கல்வி சம்பந்தமான வியாபாரங்களில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ விபத்து

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ம் தேதி வீர வசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. இது…

மோடியின் பேச்சுக்கு தலைகீழ் அர்த்தம் ஏற்படுத்திய அதிகாரிகள்….டுவிட்டரில் கிண்டல் ஆரம்பம்

டில்லி: பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியதை பிரதமர் அலுவலகம் சார்பில் இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,…