Month: January 2018

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் இனிய தைத் திருநாள், நம் அனைவரது வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…

ரூ. 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார்…

நகைக்கடை கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது

சென்னை: சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகைகடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நாதுராமை…

ஜனவரி 26 முதல் தீவிர அரசியல் பணி…கமல் அறிவிப்பு

சென்னை: வரும் 26ம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ தீவிர அரசியலில் ஈடுபடும் தேதி…

பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம்…

சிவன் கோவில் தேர் செய்ய வெள்ளி பரிசுகள் நன்கொடை….சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்துத்வா பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்ளும் விதமாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாத்தை…

காஷ்மீர் கல்வியில் உபதேசம் வேண்டாம்….ராணுவ தளபதிக்கு அமைச்சர் பதிலடி

ஸ்ரீநகர்: டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், ‘‘காஷ்மீர் பள்ளிகளில் இரண்டு விதமான வரைபடங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இது…

போகி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் போகி பண்டிகையால் காற்று மாசு அதிகரித்துள்ளது – என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில்…

நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்….பார் கவுன்சில்

டில்லி: நீதித்துறையில் எழுந்துள்ள பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை சுமூகமாகவும்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுப்பு

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயை£ தெரிவித்துள்ளார். மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளது. அதனால் 15 டி.எம்.சி. தண்ணீர்…