Month: January 2018

தனியார் மயத்துக்கு முன் ஏர் இந்தியா 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும்…மத்திய அமைச்சர்

டில்லி: ஏர் இந்தியா பங்குகள் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலையில் அறிமுகம்

டில்லி ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது. ஆதாரில் இந்திய குடிமகனின் புகைப்படம், பெயர்…

அனிமேஷனில் தயாராகும் எம் ஜி ஆரின் படம்

எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2ஆம் பாகம் அனிமேஷனில் தயாராகிறது. கடந்த 1977ஆம் வருடம் எம் ஜி ஆர் தயாரித்து நடித்து…

மோடியின் 15 லட்சம்: மதுரை மாணவனுக்கு பிரதமர் அலுவலகம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

டில்லி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தற்போதைய பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்…

நான்கு அதிருப்தி நீதிபதிகளும் பணிகளை தொடங்கினர்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம் சுமத்தி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய நான்கு நீதிபதிகளும் இன்று பணிகளை தொடங்கி உள்ளனர் கடந்த 12ஆம் தேதி அன்று…

திருவள்ளுவர் தினம்: 133 அடி மணல் சிற்பம் அமைத்து மாணவர்கள் அசத்தல்

மகாபலிபுரம், இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது 133 அதிகாரங்களை பெருமைப்படுத்தும் வகையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் மகாபலிபுரம்…

“குருமூர்த்தி என்ன தேவதூதரா?” : ஆடிட்டர் குருமூர்த்திக்கு  அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பா.ஜ.க-வும் நடிகர் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதை அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். துக்ளக் வார…

தொலைக்காட்சியில் மவுனமாக்கப்பட்ட விஜய் பட வசனங்கள்!

சென்னை விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்தப் படத்தில் ஜி எஸ்டி மற்றும் டிஜிடல் இந்தியா குறித்த…

என் தந்தை மரணம் இயற்கையானது : நீதிபதி லோயாவின் மகன் அறிவிப்பு

மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பி எச் லோயாவின் மரணம் இயற்கையானது என தனது குடும்பம் ஏற்றுக் கொண்டதாக லோயாவின் மகன் அனுஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2005ஆம்…

ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 26 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் தய்யாரன் (Tayyaran Square)…