Month: January 2018

முன்னரே கிளம்பிய விமானம்?  தவித்த பயணிகள்!

பனாஜி: கோவாவில் ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே கிளம்பிச் சென்றதால் பயணிகள் துயருக்கு உள்ளாகினர் பொதுவாக பேருந்தோ, ரயிலோ, விமானமோ தாமதமாக வந்து பயணிகளை தவிக்க…

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ராமேஸ்வரம், இன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது. இந்து…

அசைவ மாணவர்களுக்கு தனித் தட்டு : மும்பை ஐஐடி மாணவர் அமைப்பு

மும்பை மும்பை ஐஐடி மாணவர் விடுதியில் உள்ள அசைவம் சாப்பிடும் மாணவர்கள் சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகப் படுத்தக் கூடாது என மாணவர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மும்பை…

கர்நாடகா: விபத்தில் இறந்த செய்தியாளர் உடலை குப்பை வண்டியில் தூக்கிச்சென்ற அவலம்!

ஹூப்ளி, தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடலை போலீசார் குப்பை வண்டியில் தூக்சிச் சென்றனர். இது சக பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை சரியானது: பார் கவுன்சில் அறிவிப்பு!!

டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அதிருப்தி தெரிவித்த மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று தங்களது பணியை வழக்கம் போல செய்தனர். இந்நிலையில், நீதிபதிகள் இடையேயான பிரச்சினை…

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையின் தொடர் அட்டூழியம் காரணமாக…

தருவதாக  வாக்குறுதி அளித்த ரூ, 15 லட்சம் எங்கே? : ராகுல் காந்தி  கேள்வி

அமேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் ஏன் மக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என ராகுல் காந்தி கேட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

அலங்காநல்லூர் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது உலகின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி உள்ளது. போட்டிகளை…

இந்தோனேசியா : பங்குச்சந்தைக் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் படுகாயம்

ஜாகர்தா இந்தோனேசியா தலைநகரில் பங்குச்சந்தை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்தோனேசியவின் தலைநகரான ஜாகர்த்தாவில் அந்நாட்டின் தேசிய பங்குச்சந்தை இயங்கி வருகிறது. நேற்று…

பைக்குக்கு பூஜை செய்ய ஹெல்மெட் தேவை : கோவில் நிர்வாகம்

ஜகத்சிங்பூர் ஒரிசா மாநிலக் கோவில் ஒன்றில் புதிய வாகனங்களுக்கு பூஜை செய்ய ஹெல்மெட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் ஒரிசா மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும்…