Month: January 2018

சென்னை: மனைவி மர்ம மரணம்.. கணவர் கைது

சென்னை: மனைவி மர்மமாக மரணடைந்த நிலையில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர்கள்…

20 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் : தேர்தல் ஆணையம் பரிந்துரை

டில்லி தேர்தல் ஆணையம் டில்லி சட்டசபையில் உள்ள 20 ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது டில்லி சட்டசபையில் தற்போது…

பறக்கும் ரெயில் மோதி எருமை சாவு : மூன்று எருமைகள் கவலைக்க்கிடம்

சென்னை சேப்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி ஒரு மாடு இறந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் – சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று பகல் சுமார்…

18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெறவும் ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

டில்லி, அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்யம் என்று…

லஞ்சம் : தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது

தஞ்சாவூர் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ சாவடியை சேர்ந்த சமபந்தம் என்பவரிடம் தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதாராஜன் ரூ. 75000…

உயிரிழந்த பெரம்பூர் பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்

சென்னை, சென்னை திருவிக நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் நரேந்தர், உடற்கல்வி ஆசிரியரின் தண்டனை காரணமாக உயிரிழந்தாக கூறப்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர்…

ஜெ.சிகிச்சை வீடியோ வெளியிட சொன்னது டிடிவிதான்…. போட்டுடைத்த தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இது நாடு…

ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும்!: . நாஞ்சில் சம்பத் ஆவேசம்

நாகர்கோவில் : ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆவேச பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக…

பயன்பாட்டிற்கு வந்தது புதிய வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்!

டெல்லி: புதிய வாட்ஸ்அப் அப்ளிகேஷனான பிசினெஸ் ஆப் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில்…

ஏகே.ஜோதி ஓய்வு: புதிய தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் பொறுப்பேற்பு

டில்லி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி வரும் 22…