Month: January 2018

விமானங்களில் வைபை வசதி: இந்திய அரசு அனுமதி

டில்லி, விமானங்களில் பயணிகள் பயணிக்கும்போதே இன்டர்நெட் உபயோகப்படுத்தும் வகையில் அனைத்து விமானங்களில் வைபை சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு நாடுகளில் உள்ள விமானங்களில்…

இந்தியாவின் டைபாய்ட் தடுப்பூசி : உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்

ஐதராபாத் ஐதராபாத் நகர மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டைபாய்ட் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் டைபாய்ட்…

12 வருடங்களில் 100000  வழக்குகளை விசாரித்த நீதிபதி!

அலகாபாத்: ஆந்திர ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஒருவர் 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார். ஆந்திர மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர்நீதி…

“திருடனிடம் பிச்சை”: கமல் கருத்துக்கு தினகரன் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக, நடிகர் கமல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது” என்று டிடிவி…

ஆர்.கே. நகர்… திருடனிடம் பிச்சை எடுத்த மக்கள்! கமல் சாடல்

சென்னை, கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து…

ஜெ. உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை, ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியான பெருமாள்சாமி ஆகியோருக்கு…

உ பி :  யோகியின் விடுமுறை குறைப்பு உத்தரவுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு

லக்னோ உத்திரப் பிரதேச மதரசாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்)க்கு இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்த யோகியின் உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில்…

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு வருவதாக ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்சியை அளித்தது. இந்நிலையில்,…

ஒகி புயலால் மாயமான குமரி மீனவர்கள் அந்தமானில் உயிருடன் மீட்பு?

திருவனந்தபுரம், கடந்த ஆண்டு செட்பம்பர் மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த சமயத்தில் டலுக்கு மீன்பிடிக்க சென்ற…

ஜெட் ஏர்வேஸ் : விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட விமானிகள்

லண்டன் விமானத்தில் விமானி அறையில் இரு விமானிகள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். விமானத்தில் விமானம் செலுத்தும் இடம் காக் பிட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொதுவாக விமானி…