கந்துவட்டி கொடுமை: அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் தற்கொலை முயரற்சி
திருவாரூர்: அரசுபோக்குவரத்துக்கழக ஓட்டுநர், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சி செய்தது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்தவர் பிரபாகரன். அரசு போக்குவரத்துக்…